ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளம் இடப்படுவதாக குற்றம் சாட்டுகிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளமிடப் படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரு மான ஹெச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டியுள் ளார். கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ஜனதா …

ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளம் இடப்படுவதாக குற்றம் சாட்டுகிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி Read More

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பத்தினர் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து ஒரு தமிழ்க் குடும்பம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து தங்கலாம் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈழத் தமிழர் நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா இருவரும் கடந்த …

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பத்தினர் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது Read More

வரும் 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் ரயில் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதத்தில், வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். வரும் 14-ம் தேதி புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நினைவாக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்படும் என்று …

வரும் 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் ரயில் போராட்டம் Read More

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி வெளிப்படையாக போட வேண்டும் – தயாநிதிமாறன்

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் 2021-22 குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது திமுக …

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி வெளிப்படையாக போட வேண்டும் – தயாநிதிமாறன் Read More

தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை இனி ஏற்க முடியாதென்கிறார் இந்திய பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், தனியார் துறையை தொடர்ந்து அவமதிக்கும் போக்கை, கலாச்சாரத்தை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் …

தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை இனி ஏற்க முடியாதென்கிறார் இந்திய பிரதமர் மோடி Read More

மோடி போராடும் விவசாயிகளிடம் கருணை காட்டவில்லையென்கிறது திரிணமூல் காங்கிரஸ்

பணமதிப்பிழப்பில் உயிரிழந்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டவில்லை, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் அவர்களிடம் கருணைகாட்டினீர்களா என்று பிரதமர் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹால்டியா நகரில் நேற்று …

மோடி போராடும் விவசாயிகளிடம் கருணை காட்டவில்லையென்கிறது திரிணமூல் காங்கிரஸ் Read More

விவசாயிகள் பற்றி பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டுமென சச்சினுக்கு சரத் பவார் அறிவுறுத்தினார்

விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசும்போது எச்சரிக்கையாக கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் பல எல்லை களில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் …

விவசாயிகள் பற்றி பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டுமென சச்சினுக்கு சரத் பவார் அறிவுறுத்தினார் Read More

கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து அவசரச் சூழலுக்குத்தானே, தவிர அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை

பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்து, அவசரச் சூழலுக்குப் பயன்படுத்தத்தான், அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறு …

கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து அவசரச் சூழலுக்குத்தானே, தவிர அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை Read More

விவசாயிகள் உரிமைக்காகப் போராடுகிறபோது பிரதமர் அடிக்கல் நாட்டுவதை வரலாறு பதிவு செய்யுமென்கிறது காங்கிரஸ்

விவசாயிகள் உரிமைக்காகச் சாலையில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியோ புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஜனநாயகத்தை நசுக்கியபின் புதிய நாடாளுமன்றம் எதைக் குறிக்கப்போகிறது என்று காங்கிரஸ் கட்சி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் புதிய நாடாளுமன்றம் ரூ.971 கோடி மதிப்பில் …

விவசாயிகள் உரிமைக்காகப் போராடுகிறபோது பிரதமர் அடிக்கல் நாட்டுவதை வரலாறு பதிவு செய்யுமென்கிறது காங்கிரஸ் Read More

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர்

மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வாய்ப்பில்லை. விவசாயிகளின் போராட்டம், கோரிக்கைக் காரணமாக, தேவைப்பட்டால் அதில் திருத்தங்கள் செய்யலாம் என்று மத்திய வேளாண்துறை இணைஅமைச்சர் கைலாஷ் சவுத்ரி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மத்திய அரசு …

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர் Read More