நடிகர் சூர்யா திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுவதா? பாமக-வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள “எதற்கும் துணிந்தவன்” என்ற திரைப்படம் 10.3.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக-வைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களைச் சந்தித்து நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தை திரையிடக்கூடாது …

நடிகர் சூர்யா திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுவதா? பாமக-வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

வடகிழக்கு ரயில்வே வாரியம் 2018ல் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் …

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் Read More

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா?

10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021 லேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3, 2021 ல் தான் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 11 ஆம் வகுப்பு  மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் …

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா? Read More

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி

டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்… பட்டாசு வெடிப்பு… அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் …

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி Read More

தனது விருதுக்கு கிடைத்த ரூ.பத்து லட்சத்தை கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார் தோழர் சங்கரைய்யா

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற …

தனது விருதுக்கு கிடைத்த ரூ.பத்து லட்சத்தை கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார் தோழர் சங்கரைய்யா Read More

தமிழகம் சோதனைக் களம் அல்ல…சமூக நீதியின் பலி பீடமும் அல்ல – வெங்கடேசன் எம் பி

பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் …

தமிழகம் சோதனைக் களம் அல்ல…சமூக நீதியின் பலி பீடமும் அல்ல – வெங்கடேசன் எம் பி Read More

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு நாளை (15.07.2021)  100வது வயது தொடங்குகிறது. அவரது நூற்றாண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்வு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை …

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார் Read More

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

அண்மையில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது நேரடியாக படைப்பாளிகள் மீதும், திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல படைப்பாளிகளும், அறிஞர்களும் …

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் Read More

இடதுசாரி சிந்தனையாளர் இரா. ஜவஹர் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இடதுசாரி சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் இரா. ஜவஹர் (வயது 73) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த …

இடதுசாரி சிந்தனையாளர் இரா. ஜவஹர் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் Read More

மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 26.05.2014 அன்று இந்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து, உழைப்பாளி மக்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் எதிராகவும், அதேநேரத்தில் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.  கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை புயல் வேகத்தில் …

மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை Read More