சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாழ்த்து

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இமையம். திராவிட பாரம்பரிய குடும்ப பின்னணியிலிருந்து தமிழக எழுத்துலகிற்கு அறிமுகமான இமையம் அவர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சிறுகதை மற்றும் நாவல்களாக எழுதி வருகிறார். எளிய மக்களின் வாழ்க்கை …

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாழ்த்து Read More

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) …

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் Read More

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கரூர் நகரில் லைட் ஹவுஸ் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் சிலை இருந்து வருகிறது. அந்த சிலை இருக்கும் பீடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளதால், அதை அகற்றிவிட்டு புதியதாக பீடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. …

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

அதிமுக பாஜக கூட்டணியை முறியடித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பரப்புரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ் …

அதிமுக பாஜக கூட்டணியை முறியடித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பரப்புரை Read More

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் …

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் Read More

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் யாத்திரை’ என பெயரிட்டு இருக்கிறார்கள். பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாக கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் …

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் Read More

பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்த சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்துக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மத்திய அரசின் ஒப்புதல் பெற்று பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்கும் விதத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக முதலமைச்சருடைய அறிவிப்பு நேற்று சட்டமன்றத்தில் வெளியிடப் பட்டுள்ளது. மாநில குற்றப் பதிவு ஆணையத்தின் 2019க்கான புள்ளி விவரங்கள், சில குறிப்பிட்ட பிரிவுகளில் …

பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்த சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்துக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் Read More