நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு

இந்திய தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்எம்.ஐ.டி.கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப.,(04.01.2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்  அழகு மீனா இ.ஆ.ப., பொதுப்பணித்துறை வருவாய்த்துறை …

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு Read More

மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி பகுதியில் பகுதியில் தேசியபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர்  குணால் சத்யார்த்தி  தலைமையில், ரங்கநாத் ஆடம்  திமான் சிங் , ஆகியோர்கள் பார்வையிட்டு கள ஆய்வுமேற்கொண்டார்கள். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை …

மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு Read More

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு  தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-55 சமத்துவ பெரியார் நகர் பகுதியில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா  மாநகராட்சி மேயர் …

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் ஓ.எம்.ஆர் சாலையில் தையூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி செங்கண்மால் கிராமம் வழியாக கடலில் சென்று சேர்வதற்கானநடவடிக்கையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நந்திவரம்  கூடுவாஞ்சேரியில் உதயசூரியன் நகர், மகாலட்சுமி நகர், வல்லஞ்சேரி, ஊரப்பாக்கம் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள் Read More

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 தாம்பரம் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம்இயங்கும் 12 ஸ்ப்ரேயர்கள், 7 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 16 சிறிய …

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல்.

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம் மௌலானா நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புநடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள்  இன்று  பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு சுகாதார நடவடிக்கைகளை  தீவிரமாக  மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.    மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது. தாம்பரம் மாநகராட்சியில் …

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல். Read More

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்   கே.என். நேரு துவக்கி  வைத்தார்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  (12.09.2023) மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் முடிவுற்ற திட்டப்பணிகளையும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டுவிழாவினை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவமுகாமினையும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் …

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்   கே.என். நேரு துவக்கி  வைத்தார். Read More

மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலம் தாம்பரத்தில் நீங்கியது

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம் கீழ்க்கட்டளை பகுதியில் நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடையில் உள்ள கசடுகளை அகற்றும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர். 

மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலம் தாம்பரத்தில் நீங்கியது Read More