மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி பகுதியில் பகுதியில் தேசியபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர்  குணால் சத்யார்த்தி  தலைமையில், ரங்கநாத் ஆடம்  திமான் சிங் , ஆகியோர்கள் பார்வையிட்டு கள ஆய்வுமேற்கொண்டார்கள். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ..ப, , நகராட்சி நிர்வாக இயக்குநர்  சு.சிவராசு, ... , கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர்  .ஜான் லூயிஸ், ..., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்  ..ராகுல் நாத், ..., , மாநகராட்சி ஆணையாளர்  ஆர்.அழகுமீனா, ...,  , பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் .கருணாநிதி  , உதவி ஆட்சியர் (பயிற்சி)  ஆனந்த்குமார் சிங், ...,மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.