சிங்கார வேலரின் 163 வது பிறந்த நாள் நினைவேந்தல்

சிங்கார வேலரின் 163 வது பிறந்தநாள் நினை வேந்தல் மற்றும் வழக்கறிஞர் லிங்கனுக்கு சிறப்பு செய்வித்தல் நிகழ்ச்சி சென்னை பாலன் இல்லத்தில் “இஸ்கப்” சார்பில் நடந்தேறியது. செயலர் செந்தில்குமார் வரவேற்றிட வழக்கறிஞர் தேசிங் தலைமை யேற்று கூட்டத்தை வழி நடத்தினார்.*******            …

சிங்கார வேலரின் 163 வது பிறந்த நாள் நினைவேந்தல் Read More

சமூக மாற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் முன்னெடுத்திடும் : மூத்த வழக்கறிஞர் கே. தேசிங் பேச்சு

சென்னை: சமூக மாற்றத்திற்கான அமைப்பாகச் செயல்பட வேண்டி இருப்பதால் சாதி மத இனக்கலவரங்களை, புலம்பெயர்ந்திருக்கும் பிற மாநிலத்தவரின் பிரச்சனைகளை எல்லாம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம் . சென்னை மாவட்ட இஸ்கஃப்–ன் துணைத்தலைவராக இருக்கும் வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்ற …

சமூக மாற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் முன்னெடுத்திடும் : மூத்த வழக்கறிஞர் கே. தேசிங் பேச்சு Read More

குழந்தைகளுடன் கொண்டாடிய வ.உ.சி. பிறந்த நாள் விழா

ஆல் இண்டியா கராத்தே–டூ கோஜு ரியூ அசோசியேசன் அலுவலகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கப்பலோட்டிய தமிழரெனப் போற்றப்பட்ட  “வ.உ.சிதம்பரம்” பிறந்த நாள் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகசென்னை பெருநகரம் சார்பாக அவரது புகைப்படத்திற்கு மலர் வைத்து மரியாதை செலுத்திகொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதி மன்ற …

குழந்தைகளுடன் கொண்டாடிய வ.உ.சி. பிறந்த நாள் விழா Read More

மருத்துவர்களின் ஆலோசணைக்கு முன்பாகவே கட்டணம் செலுத்துவதைப்போல் வழக்கறிஞர்களின் ஆலோசணைக்கு முன்பாகவே கட்டணம் செலுத்த வேண்டும் – வழக்கறிஞர் தேசிங்.

ஒவ்வொரு வழக்கறிஞரால் வக்கீல் ஆலோசனைக் கட்டணத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதால் இனி வாடிக்கையாளர்கள் வழக்கறிஞர்களின் ஆலோசணையை பெறுவதிற்கு முன்பாகவே கட்டணத்தை செலுத்த வேண்டுமென்ற விதிமுறையை வகுக்க வேண்டுமென்று இந்திய வழக்கறிஞர்கள் சங்க தமிழ் மாநிலத் துணைத்தலைர் தேசிங் வலியுறுத்தியுள்ளார். இது …

மருத்துவர்களின் ஆலோசணைக்கு முன்பாகவே கட்டணம் செலுத்துவதைப்போல் வழக்கறிஞர்களின் ஆலோசணைக்கு முன்பாகவே கட்டணம் செலுத்த வேண்டும் – வழக்கறிஞர் தேசிங். Read More

இந்திய சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங்.

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404 4, …

இந்திய சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங். Read More

சிலம்பம் பயிற்சி பட்டயம் வழங்கும் விழா

கடந்த 23.07.2022.சனிக்கிழமை படூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நமது லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் சார்பில் 6-ம் ஆண்டு திறணறிவு தேர்வு மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது. லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பல்வேறு இடங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் …

சிலம்பம் பயிற்சி பட்டயம் வழங்கும் விழா Read More

தமிழகத்தை தாக்கும் வெளிமாநிலத்தார்! – அரசின் தலையீடு அவரசம் அவசியம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங்

கடந்த 20 ஆண்டுகளாக வடமாநிலத்தை சார்ந்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகள் பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும் வேலைவாய்ப்பை தேடி தமிழகத்தில் உள்ள 39 மாவட்ட தலைநகரங்களில் 20 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அனைத்து கிராமங்களிலும் 1 கோடிக்கு மேற்பட்ட …

தமிழகத்தை தாக்கும் வெளிமாநிலத்தார்! – அரசின் தலையீடு அவரசம் அவசியம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங் Read More

பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம்

பா.ஜ.கட்சியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் முஸ்லீம்கள் மீது பழி போடுவதற்கு இந்திய வழக்கறிஞரகள் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தேசிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பாலச்சந்தர் என்ற பாஜக மாவட்ட பட்டியலின …

பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம் Read More

மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள்

சென்னை விமான நிலையத்தில் கோச். இஸ்கஃப் மூ. சீனிவாசன் தலைமையில் மலேசியாவிற்கு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்ல தயாராய் இருந்ந 20 மாணவ-மாணவியர்களுக்கு வரும் சமயம் வெற்றி வாகையுடன் வர வாழ்த்து சொல்லி வழியனுப்பிய போது கோச். இஸ்கஃப் …

மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள் Read More

கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம்.

தமிழனுக்கு கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கோவா மாநிலத்தில் விக்டோரியா ஸ்போர்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழகத்திலிருந்து லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் தலைமையில் சென்ற வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு ஒட்டு …

கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம். Read More