மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள்

சென்னை விமான நிலையத்தில் கோச். இஸ்கஃப் மூ. சீனிவாசன் தலைமையில் மலேசியாவிற்கு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்ல தயாராய் இருந்ந 20 மாணவ-மாணவியர்களுக்கு வரும் சமயம் வெற்றி வாகையுடன் வர வாழ்த்து சொல்லி வழியனுப்பிய போது கோச். இஸ்கஃப் மூ. சீனிவாசனுக்கு இஸ்கஃப் மாநில துணை தலைவர் தோழர் க. தேசிங், கராத்தே அகில இந்திய புகழ் மூர்த்திக்கு சென்னை மாவட்ட பொது செயலாளர் பா. செந்தில்குமார் சால்வை அணிவித்த போது எடுத்த படம். தோழர்கள் முதல் தகவல் அறிக்கை ஆசிரியர் இராவணவேல், ரமேஷ் ஆகியோரும் வழியனுப்பும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.