இந்தித் திணிப்பிற்குத் துணை போவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்கும் பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா
சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவில் ஆளுநர் பங்கேற்று இருக்கிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து விழா எடுப்பது ஏற்புடையது அல்ல. அதில் ஆளுநர் …
இந்தித் திணிப்பிற்குத் துணை போவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்கும் பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா Read More