இந்தித் திணிப்பிற்குத் துணை போவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்கும் பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவில் ஆளுநர் பங்கேற்று இருக்கிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து விழா எடுப்பது ஏற்புடையது அல்ல. அதில் ஆளுநர் …

இந்தித் திணிப்பிற்குத் துணை போவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்கும் பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா Read More

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசின் உரிமையைப்  பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்தில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத் திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டு  இருக்கிறது. இதன் வாயிலாக மாநிலத்தின் …

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசின் உரிமையைப்  பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் Read More

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் …

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More

உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிப்பு மனிதாபிமானமற்ற செயலுக்குக் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

உத்தரகாண்ட் சுரங்கத்தில் நிலச் சரிவு ஏற்பட்ட போது மண்ணுக்குக் கீழ் சிக்கிய 41 தொழிலாளர்களை   மீட்கும் பணிக்கு தலைமை தாங்கிய  கிழக்கு டெல்லியில் உள்ள வாகீல் ஹசனின் வீடு உட்படப் பல முஸ்லிம்களின் வீடுகளை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) …

உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிப்பு மனிதாபிமானமற்ற செயலுக்குக் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: Read More

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஜவாஹிருல்லா

தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின்ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள்கட்சியின் துணைபு பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் …

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஜவாஹிருல்லா Read More

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா

திருநெல்வேலி மாவட்டம்  கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்திய ரஷ்யா நாடுகள் ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் உள்ள இந்திய மக்களுடனான கூட்டத்தில்டிசம்பர் 26 …

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிடும் அறிக்கை:

பாஜகவின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கின்ற மூன்று கொள்கைகள் 1 பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டுவது 2 காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல்சட்டத்தின் 370 பிரிவை நீக்குதல் 3 பொது சிவில் சட்டத்தைக் கொண்டு …

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிடும் அறிக்கை: Read More

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம்:  நாட்டில் ஜனநாயகம் மெல்ல மரித்து வருகின்றது என்பதற்கு சான்று – ஜவாஹிருல்லாஹ்

திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒருதலைபட்சமானமுடிவாக விளங்குகின்றது. ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தமான கேள்விகளை முன்னெழுப்பியவர். அதானி குழுமம் தொடர்பாகவும் பிரதமர் மோடிதொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான கேள்விகளைத் தொடுத்தவர். அவரது …

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம்:  நாட்டில் ஜனநாயகம் மெல்ல மரித்து வருகின்றது என்பதற்கு சான்று – ஜவாஹிருல்லாஹ் Read More

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க மறைமுக உதவியை செய்யும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு கண்டனம்! – ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் கடலூர் மாவட்டத்தில் 5 ஹைட்ரோ கார்பன்கிணறுகளுக்கும் ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரி அதற்கு அனுமதி …

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க மறைமுக உதவியை செய்யும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு கண்டனம்! – ஜவாஹிருல்லா Read More

வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

வேலூர் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் வழிபடுவதற்கு இரண்டு கோயில்கள், ஒரு பள்ளிவாசல் மற்றும்ஒரு தேவாலயம் உள்ளது. இந்த வழிப்பாட்டு தலங்கள் கோவிட் பெருந்தோற்றின் போது மூடப்பட்டது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு இரண்டு இந்து கோயில்களும், தேவாலயமும் மீண்டும் திறக்கப்பட்டு அதில்வழிபாடு …

வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More