இந்திய சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங்.

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404 4, …

இந்திய சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங். Read More

சிலம்பம் பயிற்சி பட்டயம் வழங்கும் விழா

கடந்த 23.07.2022.சனிக்கிழமை படூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நமது லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் சார்பில் 6-ம் ஆண்டு திறணறிவு தேர்வு மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது. லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பல்வேறு இடங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் …

சிலம்பம் பயிற்சி பட்டயம் வழங்கும் விழா Read More

தமிழகத்தை தாக்கும் வெளிமாநிலத்தார்! – அரசின் தலையீடு அவரசம் அவசியம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங்

கடந்த 20 ஆண்டுகளாக வடமாநிலத்தை சார்ந்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகள் பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும் வேலைவாய்ப்பை தேடி தமிழகத்தில் உள்ள 39 மாவட்ட தலைநகரங்களில் 20 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அனைத்து கிராமங்களிலும் 1 கோடிக்கு மேற்பட்ட …

தமிழகத்தை தாக்கும் வெளிமாநிலத்தார்! – அரசின் தலையீடு அவரசம் அவசியம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங் Read More

பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம்

பா.ஜ.கட்சியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் முஸ்லீம்கள் மீது பழி போடுவதற்கு இந்திய வழக்கறிஞரகள் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தேசிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பாலச்சந்தர் என்ற பாஜக மாவட்ட பட்டியலின …

பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம் Read More

மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள்

சென்னை விமான நிலையத்தில் கோச். இஸ்கஃப் மூ. சீனிவாசன் தலைமையில் மலேசியாவிற்கு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்ல தயாராய் இருந்ந 20 மாணவ-மாணவியர்களுக்கு வரும் சமயம் வெற்றி வாகையுடன் வர வாழ்த்து சொல்லி வழியனுப்பிய போது கோச். இஸ்கஃப் …

மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள் Read More

கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம்.

தமிழனுக்கு கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கோவா மாநிலத்தில் விக்டோரியா ஸ்போர்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழகத்திலிருந்து லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் தலைமையில் சென்ற வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு ஒட்டு …

கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம். Read More