குழந்தைகளுடன் கொண்டாடிய வ.உ.சி. பிறந்த நாள் விழா

ஆல் இண்டியா கராத்தேடூ கோஜு ரியூ அசோசியேசன் அலுவலகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கப்பலோட்டிய தமிழரெனப் போற்றப்பட்ட  ..சிதம்பரம்பிறந்த நாள் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகசென்னை பெருநகரம் சார்பாக அவரது புகைப்படத்திற்கு மலர் வைத்து மரியாதை செலுத்திகொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் தோழர். . தேசிங் தியாகியின்தியாகங்களை நினைவு கூறும் வகையில் உரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த  இஸ்கஃப் மூ. சீனிவாசன், வழக்கறிஞர் ராஜா, தொழிலதிபர் பாஸ்கர், குழந்தைச் செல்வங்கள், முதல் தகவல் அறிக்கை  இராவணவேலு, வெங்கடேசன், இஸ்கஃப் ரமேஷ் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வேல்டு கராத்தே ஃபெடரேசன் பயிற்சியாளர் இஸ்கஃப்  மூ. சீனிவாசன், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகமாநில துணை தலைவரும், இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ்நாடு பிரிவு மாநில துணை தலைவருமான மூத்தவழக்கறிஞர் . தேசிங்கிற்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.