மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலம் தாம்பரத்தில் நீங்கியது

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம் கீழ்க்கட்டளை பகுதியில் நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடையில்
உள்ள கசடுகளை அகற்றும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர்
உட்பட பலர் உள்ளனர்.