தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தைக் கெடுத்து வருகின்றார். அரசமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு …
தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ. Read More