தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தைக் கெடுத்து வருகின்றார். அரசமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு …

தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ. Read More

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆச்சரியமானவையும் அல்ல, அவை எதிர்பாராததும் அல்ல.  உண்மையில், இது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகளின் பலவீனத்தையும், திறமையின்மையையும் அம்பலப்படுத்துகிறதே தவிர, பாஜகவின் வெற்றியை அல்ல என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஸி …

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ Read More

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகள் அறிவிப்பு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகளின் பட்டியலை கட்சியின் மாநில செயலாளரும், சென்னை மண்டல தலைவருமான ஏ.கே.கரீம் தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பூர் தொகுதியில் 34, 35, …

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகள் அறிவிப்பு Read More

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இந்துவ பாசிச சக்திகளின் இனப்படுகொலை அறைகூவல் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களைக் கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த மாதம் நடைபெற்ற இந்த்துவ சாமியார்களின் தர்மசன்சாத் மாநாடு மற்றும் டெல்லியில் நடைபெற்ற இந்து யுவவாஹினி கூட்டத்தில் இந்துத்துவ பாசிச சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பை கண்டித்தும், நாடு முழுவதும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக …

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இந்துவ பாசிச சக்திகளின் இனப்படுகொலை அறைகூவல் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களைக் கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் Read More

வனம்-யானை வழித்தடங்களை ஈஷா மையம் ஆக்கிரமிக்கவில்லையா? தமிழக அரசின் ஆர்.டி.ஐ. பதில் குறித்து எஸ்.டி.பி.ஐ. கேள்வி

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதிகளில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவை …

வனம்-யானை வழித்தடங்களை ஈஷா மையம் ஆக்கிரமிக்கவில்லையா? தமிழக அரசின் ஆர்.டி.ஐ. பதில் குறித்து எஸ்.டி.பி.ஐ. கேள்வி Read More

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் தேர்வு

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நவம்பர் 22 ,23 தேதிகளில் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில், அகில இந்திய பொதுச்செயலாளர் முகமது …

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் தேர்வு Read More

நாகை பெட்ரோ-கெமிக்கல் மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்த ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் போன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதி மக்கள் நிம்மதியிழந்து தவித்தனர். வளர்ச்சியின் பெயரால் …

நாகை பெட்ரோ-கெமிக்கல் மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்கள் தெகலான் …

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் Read More

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டங்கள்! தமிழக அரசு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசு மூலம் மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான …

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டங்கள்! தமிழக அரசு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது! – எஸ்.டி.பி.ஐ.

நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்களின் நலனுக்காக முன்னிற்போம் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக அல்லாத எந்தவொரு பெரிய கட்சிகளும், திரிபுராவில் முஸ்லிம்கள் மீது இந்துத்துவ பாசிச குண்டர்கள் நடத்தும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இவர்களின் இந்த அமைதி வேதனையாகவும், …

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது! – எஸ்.டி.பி.ஐ. Read More