50 ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் 

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்பு நிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் …

50 ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  Read More

யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய்

கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாகவும், ‘காதல்’ படத்தில் சந்தியாவிற்கு அம்மாவாகவும், 40’க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காதல் மல்லேஸ்வரி. இவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதை கேள்விப்பட்டவுடன் நடிகர் …

யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய் Read More

செங்கொடியை கையில் ஏந்தி, சீறிப்பாய்ந்த தொழிலாளர் வர்க்கம்.

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை  அழித்தொழிக்கும் தொழிலாளர்  விரோத ,மக்கள் விரோத ஒன்றிய  மோடி அரசினை கண்டித்து பிப்-12-ல்அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அறைகூவல் படி நாடுதழுவிய வேலைநிறுத்தத்தின்  ஒருபகுதியாக சென்னை கிண்டி தபால்நிலையம் முற்றுகை போராட்ட மறியல் போராட்டத்தில் ஐக்கிய தொழிற்சங்க …

செங்கொடியை கையில் ஏந்தி, சீறிப்பாய்ந்த தொழிலாளர் வர்க்கம். Read More

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு

ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்றும்  “மதுகுடித்து அப்பாவி மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டால் தான் அரசுக்கு வருமானம்”  என்ற  நிலையை  மாற்றி படிப்படியாக     …

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு Read More

சென்னையில் கிராமத்து பொங்கல் விழா

தங்கமுகையதீன் நிழற்படங்கள்: அரிதாரக் கலைஞர் சித்தைய்யா ——————— பல்லாயிர ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர்களின் குறிப்பாக உழவர்களின் திருவிழாவான பொங்கல் திருவிழா, கிராமங்களில்தான் பழைமை மாறாமல் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது உழவுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. …

சென்னையில் கிராமத்து பொங்கல் விழா Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் நடத்திய பொங்கல் விழா

-தங்க முகையதீன்- ————– சென்னை,ஜன.16- தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் திருவிழா சென்னையில் நடந்தது. இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவி கவிதா தலைமையேற்று நடத்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், நடிகர் அக்‌ஷய் குமார், ஒளிப்பதிவளர் ரவி ஆகியோர் …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் நடத்திய பொங்கல் விழா Read More

கிராமிய கலைஞர்களுக்கு “மண்ணின் குரல்” விருதுகள்

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சார்பில், வேலம்மாள் நெக்சஸ் மற்றும் வி.ஜி.பி. ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட் ஆகியோருடன் இணைந்து, ரெயின்ட்ராப்ஸ் கிராமிய கலை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், பாரம்பரிய கிராமிய கலைகள், சமூக உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வகையில் …

கிராமிய கலைஞர்களுக்கு “மண்ணின் குரல்” விருதுகள் Read More

“உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” – வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை

-தங்க முகையதீன்- வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடும் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். “எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் வலிமையாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில், …

“உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” – வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை Read More

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், இந்தியாவில் ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சதீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறித்துவ தேவாலயங்களை தாங்கி, கிறித்தவ மக்களையும் …

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் Read More

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ள விக்டோரியா பொது அரங்கத்தினை மேயர் ஆர்.பிரியா (09.12.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் …

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More