கொரோனாவில் காவல்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால் சுழற்சிமுறை பணி நியமித்தார் தமிழக காவல்த்துறை தலைவர் திரிபாதி
தமிழ்நாடு காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையில், 84 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சையில் …
கொரோனாவில் காவல்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால் சுழற்சிமுறை பணி நியமித்தார் தமிழக காவல்த்துறை தலைவர் திரிபாதி Read More