இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2

‘சார்ஸ்-கோவிட் – 2’ என்ற புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸ் அதிகம் பரவக் கூடியதாகவும், இளைஞர்களை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் மதிப்பிட்டுள்ளது. …

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2 Read More

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி இன்று அறிவித்தார். வரும் ஏப்ரல்-மே மாதம் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதிகளையும் பிரதமர் சர்மா ஒளி அறிவித்தார். என்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் சர்மா ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் …

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி Read More

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வாய்ப்பில்லை

ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை நடப்பு நிதியாண்டுக்குள் முடிய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அதற்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்பனை …

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வாய்ப்பில்லை Read More

பரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கியது அரசியல் பழிவாங்கல் என்கிறார் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் முடக்கியது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்து ள்ளது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த ஊழல் தொடர்பாகவும், சட்டவிரோதப் …

பரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கியது அரசியல் பழிவாங்கல் என்கிறார் உமர் அப்துல்லா Read More

பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை முடக்கியது இந்திய அமலாக்கத்துறை

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கின் கீழ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கினர். ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல் 8 …

பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை முடக்கியது இந்திய அமலாக்கத்துறை Read More

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க எத்தனை தியாகங்களை விவசாயிகள் செய்ய வேண்டுமென கேட்கிறார் ராகுல்காந்தி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 17 நாட்களாக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் …

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க எத்தனை தியாகங்களை விவசாயிகள் செய்ய வேண்டுமென கேட்கிறார் ராகுல்காந்தி Read More

நடிகர் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், “அன்புள்ள ரஜினிகாந்த், உங்களுக்கு என்னுடைய பிறந்த …

நடிகர் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார் Read More

அரசு ஊழியர்கள் கதர் ஆடைதான் அணிய வேண்டுமாம். சர்ட், ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் காலணிகளுக்குத் தடை விதித்தது மகாராஷ்டிரா அரசு

அரசு ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மகாராஷ்டிர அரசு, ஜீன்ஸ், டி- சர்ட், சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்துக்கு வருவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அந்தப் பதவிக்குத் தகுதியான ஆடைகளை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் …

அரசு ஊழியர்கள் கதர் ஆடைதான் அணிய வேண்டுமாம். சர்ட், ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் காலணிகளுக்குத் தடை விதித்தது மகாராஷ்டிரா அரசு Read More

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது

கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் இதன் மூலம் மோசமான வறுமையில் வீழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. ஐக்கிய …

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது Read More

இடதுசாரி அரசை எதிர்ப்பதில் பாஜகவும், காங்கிரஸும் கைகோர்கின்றன என்கிறார் பினராயி விஜயன்

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்க காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இணைந்து பல்வேறு இடங்களில் செயல்படுகிறார்கள். எம்எல்ஏக்களை மத்திய அரசால் விலைக்கு வாங்க முடியாததால், விசாரணை அமைப்புகளை அரசுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு …

இடதுசாரி அரசை எதிர்ப்பதில் பாஜகவும், காங்கிரஸும் கைகோர்கின்றன என்கிறார் பினராயி விஜயன் Read More