அமைச்சர் எம்.ஆர்.கே. பண்ணீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 10- தலைமைச் செயலகத்தில்
வேளாண்மை துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பண்ணீர்செல்வம் தலைமயில் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி இ.ஆ.ப., வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை இ.ஆ.ப., தோட்டக்கலை துறை இயக்குனர் பிருந்தாதேவி இ.ஆ.ப., வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் திருவள்ளலார் இ.ஆ.ப., வேளாண் பொறியியல் துறை தலைமை பொறியாளர்கள் முருகேசன், சந்திரசேகர் மற்றும் வேளாண்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.