ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்!

சென்னை 24, மே.:- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் வழங்கினார். உடன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் தேரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.