தொழிலதிபர் ஜாபர் சாதிக், தன்வீட்டில் நடந்த வருமானவரிதுறை சோதனை குறித்து விளக்கமளித்துள்ளார்

-தங்க முகையதீன்- பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கின் சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான …

தொழிலதிபர் ஜாபர் சாதிக், தன்வீட்டில் நடந்த வருமானவரிதுறை சோதனை குறித்து விளக்கமளித்துள்ளார் Read More

சுங்கம் தடுத்து வைத்துள்ள ஈழத்தமிழ் எழுத்ததாளர் தீபச்செல்வனின்   படைப்புகளை விடுவிப்பதாக   வாக்குறுதி  அளித்த அமைச்சர் தற்போது எழுத்தாளரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகின்றார்!

சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் …

சுங்கம் தடுத்து வைத்துள்ள ஈழத்தமிழ் எழுத்ததாளர் தீபச்செல்வனின்   படைப்புகளை விடுவிப்பதாக   வாக்குறுதி  அளித்த அமைச்சர் தற்போது எழுத்தாளரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகின்றார்! Read More

’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,சிவகாசி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர், ‘’விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, திருச்சுழி தொகுதியில் முன்னாள் …

’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை Read More

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலின் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொளத்தூர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன். இன்று, தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் …

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின் Read More

“ஒரு தீவிரமான வாசகனாக இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக பேனாவை எடுத்து எழுத்தாளர் க. ரவீந்திரநாதன் தற்போது எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார்” அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம்

“தன்னை ஒரு தீவிரமான இலக்கிய வாசகனாக ஈடுபடுத்தி. இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த க. ரவீந்திரநாதன் இன்று எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார் அத்துடன் கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுதி மிக்க ஒரு தலைவராக விளங்கி அனைத்து …

“ஒரு தீவிரமான வாசகனாக இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக பேனாவை எடுத்து எழுத்தாளர் க. ரவீந்திரநாதன் தற்போது எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார்” அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் Read More

“திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பவில்லை – நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” கமல்ஹாசன் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடியாளச் சின்னமான “பேட்டரி டார்ச்” சின்னத்தில் போட்டியிடத்தான் ஏற்புடையதே தவிர, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏற்படையதல்ல என்று அக்கட்சியின் நிறுவனத்தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். ஆனாலும் திமுகாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம் என்றும் கூறியுள்ளார். …

“திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பவில்லை – நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” கமல்ஹாசன் அறிவிப்பு Read More

50 ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் 

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்பு நிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் …

50 ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  Read More

தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?!

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த  புலியும் மீண்டும்      ஒய்வின்றித் தொண்டுசெய்து தமிழைக் காக்கப் பாய்ந்தெழுந்து வருவதுபோல் *மூர்த்தி* இன்று      பலநண்பர் துணையுடனே வந்து விட்டார் ! சாய்கின்ற மலர்ச்செடியாய் *எஸ் . பி .  எம்* . இன் …

தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?! Read More

யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய்

கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாகவும், ‘காதல்’ படத்தில் சந்தியாவிற்கு அம்மாவாகவும், 40’க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காதல் மல்லேஸ்வரி. இவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதை கேள்விப்பட்டவுடன் நடிகர் …

யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய் Read More

மொன்றியால்  தொழிலதிபர்  AMRமுத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு  வழங்கிய  100,040.00 டாலர் காசோலையை  சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப்  பெற்றுக்கொண்டார்

கனடா- ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்’ நிதிசேகரிப்பு முயற்சிகளில் சில குழுக்களாக பலர் இயங்கிவந்தாலும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் பங்களிப்பு என்பது தனித்துவமானது என்பதை தமிழ்க் கனடியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அவரது முயற்சிகளின் …

மொன்றியால்  தொழிலதிபர்  AMRமுத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு  வழங்கிய  100,040.00 டாலர் காசோலையை  சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப்  பெற்றுக்கொண்டார் Read More