ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டார்

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக  அழைக்கப்பட்டிருந்தார்.  அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் …

ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டார் Read More

செங்கொடியை கையில் ஏந்தி, சீறிப்பாய்ந்த தொழிலாளர் வர்க்கம்.

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை  அழித்தொழிக்கும் தொழிலாளர்  விரோத ,மக்கள் விரோத ஒன்றிய  மோடி அரசினை கண்டித்து பிப்-12-ல்அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அறைகூவல் படி நாடுதழுவிய வேலைநிறுத்தத்தின்  ஒருபகுதியாக சென்னை கிண்டி தபால்நிலையம் முற்றுகை போராட்ட மறியல் போராட்டத்தில் ஐக்கிய தொழிற்சங்க …

செங்கொடியை கையில் ஏந்தி, சீறிப்பாய்ந்த தொழிலாளர் வர்க்கம். Read More

போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்றவர்கள் கைது

தங்க முகையதீன் ————- சு.வெங்கடேஸ்வரன் என்பவர் அளித்த புகாரில், தனது தாயார் யசோதா என்பவருக்குச் சொந்தமான நன்மங்கலம் கிராமத்தில் உள்ள 2,880 சதுர அடி கொண்ட நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் என்பவர் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புகார்தாரரின் …

போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்றவர்கள் கைது Read More

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு

ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்றும்  “மதுகுடித்து அப்பாவி மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டால் தான் அரசுக்கு வருமானம்”  என்ற  நிலையை  மாற்றி படிப்படியாக     …

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி ஆதரவு Read More

ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல்

-தங்க முகையதீன்- —————- சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இக்குற்றங்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் பொதுமக்கள், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென தாம்பரம் காவல்த்துறை ஆணையாளர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: சைபர் குற்றங்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் துறையை அணுகியவண்ணம் …

ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல் Read More

சென்னையில் கிராமத்து பொங்கல் விழா

தங்கமுகையதீன் நிழற்படங்கள்: அரிதாரக் கலைஞர் சித்தைய்யா ——————— பல்லாயிர ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர்களின் குறிப்பாக உழவர்களின் திருவிழாவான பொங்கல் திருவிழா, கிராமங்களில்தான் பழைமை மாறாமல் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது உழவுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. …

சென்னையில் கிராமத்து பொங்கல் விழா Read More

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது.

தங்க முகையதீன் ———— தாம்பரம். ஜன.17- சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சைஜூ தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி …

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது. Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் நடத்திய பொங்கல் விழா

-தங்க முகையதீன்- ————– சென்னை,ஜன.16- தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் திருவிழா சென்னையில் நடந்தது. இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவி கவிதா தலைமையேற்று நடத்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், நடிகர் அக்‌ஷய் குமார், ஒளிப்பதிவளர் ரவி ஆகியோர் …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் நடத்திய பொங்கல் விழா Read More

கிராமிய கலைஞர்களுக்கு “மண்ணின் குரல்” விருதுகள்

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சார்பில், வேலம்மாள் நெக்சஸ் மற்றும் வி.ஜி.பி. ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட் ஆகியோருடன் இணைந்து, ரெயின்ட்ராப்ஸ் கிராமிய கலை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், பாரம்பரிய கிராமிய கலைகள், சமூக உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வகையில் …

கிராமிய கலைஞர்களுக்கு “மண்ணின் குரல்” விருதுகள் Read More

“உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” – வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை

-தங்க முகையதீன்- வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடும் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். “எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் வலிமையாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில், …

“உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” – வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை Read More