ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டார்
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் …
ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டார் Read More