சென்னை மாநகர காவல்த்துறை 2025 ஆம் ஆண்டில் நிகழ்த்திய சாதனை

உரிய நடவடிக்கையால் 2025ம் ஆண்டு ரவுடி கொலை நிகழ்வுகள், வழிப்பறி, பாரி குற்றங்கள், செல்போன் பறிப்பு, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 1,092 தொடர் குற்றம் புரிந்தவர்கள் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை. 66 போக்சோ வழக்குகளில் எதிரிகளுக்கு கடும் …

சென்னை மாநகர காவல்த்துறை 2025 ஆம் ஆண்டில் நிகழ்த்திய சாதனை Read More

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள்

தங்க முகையதீன் கடந்த 02.05.20325 அன்று விழுப்புரம்  மாவட்டத்தை செர்ந்த புகாதாரர் சேதுநாதன் என்பவர்; சென்னை பனையூரில் வசித்தவரும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலை யில் அசோசியேட் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வரும்  அஜய் ரோகன் என்ற அஜய் வாண்டையார் …

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள் Read More

கே.கேநகர் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரியில் சீட்வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது.

தங்கமுகையதீன் ———————– சென்னை, அசோக்நகர் பகுதியில் வசித்து வரும் ஆண்டனி அமிர்தராஜ், வ/51, என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ்க்கு அறிமுகமான சின்னத்துரை , லட்சுமி பிரியா, அருண் மற்றும் மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி …

கே.கேநகர் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரியில் சீட்வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது. Read More

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

(24.12.2025) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் சுபம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு …

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரன் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் இன்று வழங்கினார்.

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரண் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் (24.12.2025) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். சென்னை …

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரன் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் இன்று வழங்கினார். Read More

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், இந்தியாவில் ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சதீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறித்துவ தேவாலயங்களை தாங்கி, கிறித்தவ மக்களையும் …

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் Read More

காணாமல்போன மாற்றுத்த்றனாளி மூதாட்டியை மீட்ட சென்னை மாநகர காவல்த்துறை

(தங்க முகையதீன்) ————— முத்தியால்பேட்டை பகுதியில் காணாமல் போன 65 வயது மாற்றுத்திறனாளி பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு, காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில், விசாரணைக்குப் பின்னர், கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் பரிதவித்த அவரது குடும்பத்தாருடன் மீள …

காணாமல்போன மாற்றுத்த்றனாளி மூதாட்டியை மீட்ட சென்னை மாநகர காவல்த்துறை Read More

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ள விக்டோரியா பொது அரங்கத்தினை மேயர் ஆர்.பிரியா (09.12.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் …

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில்,மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி,(09.12.2025) சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வாரியாக சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில்,மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது Read More

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு

மதுரை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு விழா, மதுரை TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (7.12.2025) பந்தல்குடி …

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு Read More