இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கைக்கு  நிதி வழங்கியுள்ள கனடிய வர்த்தக இணையர்கள் கணேசன் சுகுமார் – குலா செல்லத்துரை

இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களால்  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கை அரசிற்கு உடனடியாக நிதி வழங்கியுள்ள கனடாவின் வர்த்தகத்துறை இணையர்கள்  கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை கனடிய தமிழ்ச் சமூகம் பாராட்டி மகிழ்கின்றது. எங்கு உதவிகள் …

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கைக்கு  நிதி வழங்கியுள்ள கனடிய வர்த்தக இணையர்கள் கணேசன் சுகுமார் – குலா செல்லத்துரை Read More

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான்

வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது. மாநில அரசின் அனுமதியின்றி, தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு, (03.12.2025) காலை 8′ மணி …

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது

(01.12.2025) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 280 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. கோரிக்கை மனுக்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது Read More

போலி கடப்பிதழ் மூலம் மலேசியா மற்றும் இலங்கை செல்ல முயன்ற இரு வெளிநாட்டவர்கள் சென்னையில் கைது

தங்க முகையதீன் ———————- வங்காளதேசம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள் போலி கடப்பிதழ் மூலம் வெளிநாடு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்கள்.30.11.2025 ம் தேதி சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர், சென்னை பெருநகர …

போலி கடப்பிதழ் மூலம் மலேசியா மற்றும் இலங்கை செல்ல முயன்ற இரு வெளிநாட்டவர்கள் சென்னையில் கைது Read More

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பெரம்பூர் சுரங்கப்பாதையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, …

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த டாக்டர் ஒய் ஜி பி நூற்றாண்டு விழா  நடைபெற்றது.  இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு கலாச்சார மேன்மைக்கான டாக்டர் ஒய் …

ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு Read More

ட்ராக் ஏசியா கப் 2026 சைக்கிளிங் போட்டிற்கான இலச்சினை வெளியீடு

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ட்ராக் ஏசியா கப் 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சைக்கிளிங் போட்டி …

ட்ராக் ஏசியா கப் 2026 சைக்கிளிங் போட்டிற்கான இலச்சினை வெளியீடு Read More

தாம்பரம் மாநகரத்தை போதையில்லா நகரமாக மாற்ற ஆலோசனை – ஆணையர் அபின் தினேஷ் மோதக்

தங்க முகையதீன் ———– தாம்பரம் மாநகரத்தை போதைப்பொருட்கள் இல்லா நகரமாக மாற்றுவதற்காக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அபின் தினேக்ஷ் மோதக்,  அறிவுறுத்தலின்படி கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளி மற்றும் …

தாம்பரம் மாநகரத்தை போதையில்லா நகரமாக மாற்ற ஆலோசனை – ஆணையர் அபின் தினேஷ் மோதக் Read More

வெலம்மாள் நெக்ஸஸ் – பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 வெற்றி வீராங்கனை இந்திய அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌரை கௌரவிக்கும் சிறப்பு விழா

2025 ஆம் ஆண்டு பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌருக்கு மரியாதை செலுத்தும் வகையில், வெலம்மாள் நெக்ஸஸ் 13 நவம்பர் 2025 அன்று சிறப்பான …

வெலம்மாள் நெக்ஸஸ் – பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 வெற்றி வீராங்கனை இந்திய அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கௌரை கௌரவிக்கும் சிறப்பு விழா Read More

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடு 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோவில் நடைபெறுகின்றது. ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக கனடாவிலிருந்து மூன்று இயக்குனர் சபை உறுப்பினர்கள்’ கம்போடியாவில் நடைபெறவுள்ள ‘ராஜேந்திர சோழ பெருமன்னன் கடாரத்தை வென்ற 1000வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள்

யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆரம்பிக்கப்பெற்று தற்போது கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடடை 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோ மாநகரில் நடத்துவது என்ற தீர்மானம்11-11-2025 செவ்வாய்க்கிழமையன்று ஸ்காபுறோவில் உள்ள அதன் தலைமையகத்தில் …

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடு 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோவில் நடைபெறுகின்றது. ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக கனடாவிலிருந்து மூன்று இயக்குனர் சபை உறுப்பினர்கள்’ கம்போடியாவில் நடைபெறவுள்ள ‘ராஜேந்திர சோழ பெருமன்னன் கடாரத்தை வென்ற 1000வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள் Read More