A well-known ‘PATHWAY TO WELLENESS CLINIC’s new location Opening Ceremony was a successful one ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்ற ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த பல வருடங்களாக கென்னடி-பின்ச் சந்திப்பிற்கு அருகில் இயங்கிவந்த, ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்றதும் டாக்டர் நெலன்ரைன் யேசுதாசன் அவர்களை தலைமை வைத்தியராகக் கொண்டதுமான ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா கடந்த …

A well-known ‘PATHWAY TO WELLENESS CLINIC’s new location Opening Ceremony was a successful one ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்ற ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. Read More

ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள கனடிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘தீபாவளித்திருநாள்’ விழா

-கடந்த 28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்மற்றும் இந்தியச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகள். சமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள். குருமார்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். …

ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள கனடிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘தீபாவளித்திருநாள்’ விழா Read More

5 சவரன் தாலிச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர்

ஐஸ்அவுஸ், வி.ஆர் பிள்ளை தெருவில் வேல்முருகன் என்பவர் கலைமகள் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 24.10.2025 அன்று மேற்படி ஜெராக்ஸ் கடைக்கு வந்த நபர் ஒருவர் சுமார் 5 சவரன் தாலிச்செயினை தவறவிட்டு சென்றுள்ளார். தாலிச்செயினை கண்டெடுத்த …

5 சவரன் தாலிச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர் Read More

காவல் நிலைய 19 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1.023 கிலோ போதைப் பொருட்கள் சென்னை பெருநகர காவல்துறையால் அழிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக் குழு செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட்லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட வசதியில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, சென்னை பெருநகர காவல்துறையால் …

காவல் நிலைய 19 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1.023 கிலோ போதைப் பொருட்கள் சென்னை பெருநகர காவல்துறையால் அழிக்கப்பட்டது. Read More

கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும் 5 லட்சம் காசோலை வழங்கிய பைசன் படக்குழு

கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின்  சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இயக்குநர் பா.இரஞ்சித்  நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பைசன் படக்குழுவின்  சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும்,  கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 …

கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும் 5 லட்சம் காசோலை வழங்கிய பைசன் படக்குழு Read More

கனடாவில் நடைபெற்ற தீபாவளி திருநாள்

28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் கனடிய வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அனிற்றா ஆனந்த் அவர்களுடன்  வர்த்தகப்பிரமுகர் மற்றும்  BEHIND ME INTERNATIONAL MEDIA நிறுவன அதிபர் கனா செல்வா மற்றும் மற்றுமொரு …

கனடாவில் நடைபெற்ற தீபாவளி திருநாள் Read More

நீர்வழிப்பாதையில் வீட்டுமனைக்கு எதிர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா  ராமையன் பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் விவசாயத்திற்கு செல்லும் நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து பாரடைஸ் சிட்டி என்கிற பெயரில் வீட்டுமனை குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது, இந்த பகுதியில் ரெவென்யூ அதிகாரிகள் உரிய ஆய்வு …

நீர்வழிப்பாதையில் வீட்டுமனைக்கு எதிர்ப்பு Read More

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;

ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது “Online Fake Share Market Scams” குறித்து மக்களுக்கு எளிமையாக …

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்; Read More

“மனவலிமையும், தொடர்பயிற்சியும் பெற்றால், சாதனை படைக்கலாம் என்பதை நிரூபித்துக்காட்டிய தங்கமகளை வாழ்த்துகிறோம்” – புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி

அன்மையில்பக்ரைன் தாட்டில் நடைபெற்ற இளையோருக்கான      தெற்காசிய கபடி விளையாட்டுப் போட்டிகளில்  கலந்து கொண்டு  இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கபடி வீராங்கனை செல்வி கார்த்திகா. அவர்கள்  கபடி விளையாட்டில்  மேலும் பல சாதனைகளை …

“மனவலிமையும், தொடர்பயிற்சியும் பெற்றால், சாதனை படைக்கலாம் என்பதை நிரூபித்துக்காட்டிய தங்கமகளை வாழ்த்துகிறோம்” – புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி Read More

மேலப்பாளையத்தில் தமுமுக மற்றும் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் சுவாச நோய் மருத்துவ முகாம்

26.10.2025 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மேலப்பாளையம் KSR மாநகராட்சி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ சேவை செயலாளர் குதா முகம்மது தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவரும் மாமன்ற …

மேலப்பாளையத்தில் தமுமுக மற்றும் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் சுவாச நோய் மருத்துவ முகாம் Read More