தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும்! உயர்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் சமூகநீதியையும் ஏழை-எளிய மாணவர்களின் நலனையும் பாதிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா …

தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும்! உயர்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, அக்.27- அக்டோபர் 10, 2020 ஆம் ஆண்டு, கிண்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்த சாமுவேல் என்பவர் சிறுமியிடம் …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை Read More

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது

 இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து முறையாக பதிவு செய்யாமல் அறக்கட்டளைகள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளி நாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் பணம் வருவதாக பொய்யாக கூறி, தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்ச …

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது Read More

சென்னை பெருநகர காவல்துறை சார்பாககாசிமேடு பகுதியில் போதைப் பொருட்களுக்குஎதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் பல்வேறு இடங்களில் சென்னைபெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வடக்கு மண்டலம், வண்ணாரப்பேட்டை காவல்மாவட்டம்,  மதுவிலக்கு அமலாக்கப் …

சென்னை பெருநகர காவல்துறை சார்பாககாசிமேடு பகுதியில் போதைப் பொருட்களுக்குஎதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது Read More

எழுத்தாளர் ‘அகில்’ அவர்கள், தமிழக மற்றும் தாயக எழுத்தாளர்களை புலம்பெயர் படைப்பாளிகளோடு இணைக்கும் பணியினை ஆற்றிவருகின்றார்”

‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் சூட்டினர் “கனடாவில் வாழ்ந்தாலும் தினமும் உலகெங்கும் உள்ள படைப்பாளிகளுடன் உரையாடுவது. அவர்களின் படைப்புக்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது. அந்த படைப்பாளிகளை இணையவழி கருத்தரங்குகளின் மூலம் உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களோடு …

எழுத்தாளர் ‘அகில்’ அவர்கள், தமிழக மற்றும் தாயக எழுத்தாளர்களை புலம்பெயர் படைப்பாளிகளோடு இணைக்கும் பணியினை ஆற்றிவருகின்றார்” Read More

சிறப்பாக நடைபெற்ற மொன்றியால் ‘மதுரகான மன்ற’ மாணவி செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம் 

நீண்டகாலமாக மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் மதுரகான மன்ற”த்தின் மாணவியும் அதன் நிறுவனர் செல்வமலர் மதுரநாயகம் மற்றும் சங்கீத ஆசிரியை செல்வி நயனி மதுரநாயகம் ஆகியோரின் மாணவியுமான செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம் கடந்த 11ம் திகதி சனிக்கிழமையன்று மொன்றியால் மாநகரில் …

சிறப்பாக நடைபெற்ற மொன்றியால் ‘மதுரகான மன்ற’ மாணவி செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம்  Read More

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மழை நீர் வடிகால் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து …

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை Read More

தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.

(தங்க முகையதீன்) கடந்த 07.10.2025 பள்ளிக்கரணை, காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த நம்பத் தகுந்த தகவலின் அடிப்படையில், மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி சாலையில் உள்ள ஜூஸ் வேர்ல்ட் கடை அருகே வாகன சோதனை செய்த பொழுது, காரில் 300 கிலோ …

தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல். Read More

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கம்

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சிநடைபெற்றது. மண்டல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ். விஜயகுமார் தலைமையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தக் குழுராயலா டவர்ஸ் வளாகத்தையும் அருகிலுள்ள பேருந்து …

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கம் Read More

கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா

மேயரின்  நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100% தேர்ச்சிக்குஉறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச்சுற்றுலாவினை  மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில்கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேயரின் 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை …

கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா Read More