நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம். உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் …

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் Read More