ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகித்தார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில்பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்இராமநாதபுரம் நகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் நடை பெற்றது. இந்த மருத்துவ முகாமில் …

ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகித்தார். Read More

மக்கள் குறை தீர்க்கும் நாளில் ராமநாதபுரம் ஆட்சியர் ஏழைகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்

இராமநாதபுரம்  மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இன்று (27-06-2022) கோரிக்கைமனுக்களை பெற்றுக் கொண்டார்.  ​ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடத்தப்பட்டு பொது …

மக்கள் குறை தீர்க்கும் நாளில் ராமநாதபுரம் ஆட்சியர் ஏழைகளுக்கு உபகரணங்கள் வழங்கினார் Read More

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள்

முதன் முறையாக தமிழ்நாட்டில்  44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச சதூங்கக் கூட்டமைப்பு FIDE, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு AICF மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் TNSCA அனுமதியுடன்  தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி தமிழக அரசின் …

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள் Read More

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம்

நாந்தி பவுண்டேசன் சார்பில் குழந்தை கல்வி மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் இராமநாதபுரம் திரு. சேக் மன்சூர் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த …

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம் Read More

விவசாயம் செய்து பொருளாதாரத்தில் மேம்பட்டு வரும் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள்

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால் மற்றவர்கள்அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.  நாட்டின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை முக்கியப்பங்கு வகிக்கிறது. மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து உணவு அளிப்பதோடு, வேலை வாய்ப்பளித்தல், தொழில்துறை முன்னேற்றம், பன்னாட்டு வாணிபம், வறுமை ஒழிப்பு …

விவசாயம் செய்து பொருளாதாரத்தில் மேம்பட்டு வரும் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் Read More

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை வட்டம், சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ்மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள்விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் …

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார். Read More

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் (Aspirational District Scheme) தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்டதிட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டபணிகளின்  முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணைஅமைச்சர் ஏ.நாராயணசுவாமி தலைமையில் 19-04-2022 அன்று  நடைபெற்றது. ​இக்கூட்டத்தில் ஒன்றிய சமூகநீதிமற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்திரு.ஏ.நாராயணசுவாமி தெரிவிக்கையில்: ​​இந்தியாவில் 117 மாவட்டங்கள் முன்னேற …

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் (Aspirational District Scheme) தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் Read More

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13.08.2021) ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மாவட்டந்தோறும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள்; தொடர்பான …

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் Read More

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ், இ.ஆ.ப., 11.08.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா.இ.ஆ.ப., உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு …

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர் Read More

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம் மற்றும் களிமண்குண்டு ஆகிய ஊராட்சிகளில் அன்று 18.06.2021 மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., நேரில் சென்று, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கோவிட் நிதி உதவி தொகுப்பு மூலம் நிதி பெற்ற பனை …

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு Read More