ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகித்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில்பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்இராமநாதபுரம் நகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் நடை பெற்றது. இந்த மருத்துவ முகாமில் …
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகித்தார். Read More