பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 – ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பா.. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செங்கற்பட்டு வடக்கு மாவட்டம் மடிப்பாக்கம் பகுதி கைவேலி போக்குவரத்து சிக்னல் அருகே பா.. கொடி ஏற்றி மரகன்றுகள் நட்டு பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார் அருகில் இரயில்வே முன்னாள் இணையமைச்சர் .கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் சோழிங்கநல்லூர் நிர்மல்குமார், பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளர் நா.கண்ணன் உள்ளனர்.