தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு விடுக்கும் செய்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் …

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு Read More

டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வேதாரண்யம் நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப் பட்டதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிக்கின்றது. விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்று சிறப்பித்த வேதாரண்யம் …

டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் 24.08.2019

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 24.8.2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை தாயகத்தில், மாநில இளைஞரணிச் செயலாளர் பொறியாளர் வே.ஈசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. …

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் 24.08.2019 Read More

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்புதினம் அறிக்கை

2005 ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு …

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்புதினம் அறிக்கை Read More

இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுக – வைகோ வேண்டுகோள்!

2014 இல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய …

இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுக – வைகோ வேண்டுகோள்! Read More

நூல்வெளியீட்டு விழா மற்றும் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழா

ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழாவும் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும் ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டு விழாவும், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் …

நூல்வெளியீட்டு விழா மற்றும் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழா Read More

கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய …

கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே Read More

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகுதமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 12.8.2019 திங்கட் கிழமை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியச் செயலாளரும், …

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல் Read More