மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்!

நாகர்கோவில் 28, மே.-: குளச்சல்  தொகுதிக்குட்பட்ட வேம்பனூர் மற்றும் பெரிஞ்சல்விளை பகுதியில் பெருமளவில் பயிரடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சிறுபயிர் செடிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர். ராமச்சந்திரன் பார்வையிட்டார். உடன், அமைச்சர் மனோ தங்கராஜ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனிருந்தனர்.