கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன்

கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில்தமிழகத்தில் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு …

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் Read More

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பெருமளவில் மக்கள்  வரவேற்பைப்  பெற்று  எதிர்வரும் 4ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 12   நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்வருடத்தின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ் கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும்  சிறப்பு விருந்தினர் பட்டியல் இடம்பெறுகின்றனர். இவ்வருடத்தின் ஈரோடு …

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர். Read More

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.   அவர் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே …

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ் Read More

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி  அமைச்சராகப் பதவியேற்றார்

தமிழ் கனேடியர் வரலாறு படைத்த ஒரு நாள்.. கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் அமைச்சராகப் பதவியேற்றார். கனடா–பூர்வீகக் குடிகள் மற்றும் அவர்கள் உரிமைகள் மற்றும் உறவுகளுக்கு பொறுப்பான. அமைச்சராக எம்மவர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பதவியேற்றுள்ளார் என்பதை நாம் …

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி  அமைச்சராகப் பதவியேற்றார் Read More

யுத்த காலப்பகுதியில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மாணவர்கள் செய்த சிறப்பான செயல்

“வாழும் போதே வாழ்த்துவோம் ” என்ற தொனிப்பொருளில் 2009 காலப்பகுதிக்கு முற்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி வேரவில் இந்து மஹா வித்தியாலயத்தில் கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டும், கெளரவிப்பும், ஒன்று கூடலும் அப்பாடசாலையில் கல்வி கற்ற 2006 க.பொ.த சாதாரண தர …

யுத்த காலப்பகுதியில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மாணவர்கள் செய்த சிறப்பான செயல் Read More

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh,

30-05-2023 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ரொறன்ரோ மாநகரில் கனடா வாழ் அன்பர்கள் சிலரை நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி உணவருந்திச் சென்ற இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்கள் மிகவும் நேசிப்புடனும் பொறுப்புணர்வுடனும் உரையாடினார். மேற்படி சந்திப்பில் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் …

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh, Read More

கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம்

கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் அரங்கில்கனடிய எழுத்தாளரும் கவிஞருமாகிய வீணை மைந்தன், கே.ரி சண்முகராஜாவின் நூல்களான “மண்ணும்மனசும்”, “மறக்க தெரியாத மனசு”, “தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்” ஆகிய மூன்று நூல்கள்மண்டபம் …

கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம் Read More

கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு

ரொறன்ரோ மாநகரில் சிறப்பாக இயங்கிவரும் கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. ஈறறொபிக்கோ நகரில் கிப்ளிங் நகர சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து …

கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு Read More

கனடா மேடையில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு பல தடவைகள் புகழாரம் சூட்டிய தமிழகத்தின் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர் அவர்கள்

கனடாவில் இயங்கிய வண்ணம் எமது தாயகத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளுக்கு தேவையான பல மருத்துவ உதவிகளை வழங்கிவரும் ‘சர்தேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பினர் நடத்தியவருடாந்த விழாவிற்கு தமிழகத்தின் பட்டிமன்றத் தாரகை பாரதி பாஸ்கர் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ …

கனடா மேடையில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு பல தடவைகள் புகழாரம் சூட்டிய தமிழகத்தின் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர் அவர்கள் Read More

ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம்

கனடாவில் இயங்கிவரும் பல்லினப் பத்திரிகையாளர்கள் அமைப்புக்களில் அதிக அங்கத்தவர்களைக்  கொண்ட அமைப்பு கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஆகும். இந்த கழகத்தின் மூலம் கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் பத்திரிகைத்துறையில் பட்டப் பயிற்சி நெறிகளில் கற்றுவரும் …

ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் Read More