தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது.

உலகெங்கும் வாழும் இளைய தலைமுறை இசை ரசிகர்களை தனது காந்தக் குரலால் கவர்ந்து தொடர்ந்தும்அனைவரது மனங்களில் நிறைந்துள்ள தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சிஎதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் உள்ள பிரமாண்டமானகொக்கோகோலாஅரங்கில் நடைபெறுகின்றது

செவ்வாய்கிழமை மாலை ரொறன்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பாடகரமு SID SRIRAM- சிற்ஶ்ரீராமை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சங்கர் நல்லதம்பி அவர்கள் தனது புதல்வி தாமிராவுடன் இணைந்து வரவேற்பதையும் அங்கு திரண்டிருந்த நண்பர்கள் ஊடகத்துறை பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்பதைக் காணலாம்.