முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி.

வருகின்ற 30ந் தேதி அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த தினம். ஐயா தேவர்ஜெயந்தியை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகுஎடப்பாடியார் தலைமையில் நந்தனத்தில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை …

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி. Read More

திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்த கைகள் போன்று செயல்படுகிறார் – டி.ஜெயக்குமார்

புரட்சித்தலைவர் கட்சி ஆரமிக்கும்போதுகூட சொன்னார்கள்.புரட்சித்தலைவர் படம் எப்படி 100 நாட்கள்ஓடியதே அதுபோல 100 நாட்கள் கடந்த பின்னர் கட்சி இருக்காது என்று சொன்னார்கள். ஆனால்புரட்சித்தலைவர் எனக்குப் பின்னாலும் ஆயிரம் ஆண்டுகள் கழகம் நிலைக்கும், தழைக்கும் வளரும், ஓங்கும் ஆலமரம் போல என்றார். இன்றைக்கு எல்லோருக்கும் நிழல் …

திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்த கைகள் போன்று செயல்படுகிறார் – டி.ஜெயக்குமார் Read More

திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது …

திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Read More

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களை அதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து அதிமுக அலுலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 …

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம் Read More

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல்,  கேரளத்தின் நிர்பந்தம்  நீர் இருப்பைக் குறைத்திருக்கும்  திமுக அரசைக் கண்டித்தும்; உண்மைகளை மறைத்து சப்பைக் கட்டு கட்டும்  தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும்; நீர் இருப்பை …

Read More

அதிமுகவின் வெள்ள நிவாரண உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி மு. பழனிசாமி தமிழகத்தில் பெய்துவரும் பெருமழையில் பாதிக்கப்பட்டுள்ள, வடசென்னை மாவட்டம், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களைப் பார்வையிட்டதோடு, பூம்புகார் நகர், …

அதிமுகவின் வெள்ள நிவாரண உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார் Read More

தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் இபிஸ் கண்டனம்

எப்பொழுதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ் நாட்டின் அடிப்படை உரிமைகளை, அந்தக் கட்சியினர் அடகு வைப்பதும், தங்கள் சுயநலனுக்காகவும், அரசியல் அழுத்தங்களினாலும் தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. தென் தமிழ் நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், …

தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் இபிஸ் கண்டனம் Read More

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஓ.பி.எஸ்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  01.11.2021 – திங்கட் கிழமை இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமம், தேவர் திருமகனார் …

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஓ.பி.எஸ். Read More