ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்!

காஞ்சிபுரம், ஜூலை. 16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ரூ.8.02 கோடி மதிப்பீட்டில் 787 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஊரக தொழித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், எழிலரசன். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்