பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் ஏசுதாசன் தெரு,புஜங்கராவ் தெருவில் மற்றும் ஶ்ரீவெங்கடேஷ்வரா பள்ளியில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் உடனடியாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதிக்கு தகவல் தெரிவித்து அவர் உடனே நகராட்சி மூலமாக JCP ஏந்திரம் அனுப்பி தேங்கிய தண்ணீரை 300 அடியில் கால்வாய் எடுத்து தண்ணீர் பெரிய ஏரியில் செல்லும்படி ஏற்பாடு செய்தார்.  உடன் 23வது வட்ட செயலாளர் RK.நாகராஜ் மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.