தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25வது வார்டடு மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி புசிராபானு நாசரின் அலுவலகத்தை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி திறந்த வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட செயலாளர் மா.வை. மகேந்திரன் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.