திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட சந்தியோகி சமாதி தெருவில்உள்ள சமுதாயக் கூடத்தினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா  (27.12.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சமுதாயக் கூடத்தினைப் புதுப்பிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட …

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம்மேயர்ன் 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டபொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி …

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல் Read More

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட். துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு 8,700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழகஅரசும், மாநகராட்சி நிர்வாகமும் …

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கல் Read More

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுபாதிப்பு ஏற்படாதவண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 01.12.2023 முதல் 07.12.2023 வரை 1,060 மழைக்கால சிறப்பு …

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. Read More

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.  

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல்அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் …

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.   Read More

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள்மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன்மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று(18.10.2023)  தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மேதகு …

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். Read More

மாடுமுட்டியதில் சிகிச்சை பெறும் 80 வயது முதியவருக்கு ஆறுதல் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர்

பெருநகர சென்னை மாநகராட்சி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் இன்று (18.10.2023) காலை 80 வயது மதிக்கத்தக்க வாய்பேச முடியாத நபரான சுந்தரம் என்பவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் காயமடைந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதைத் தொடர்ந்து, …

மாடுமுட்டியதில் சிகிச்சை பெறும் 80 வயது முதியவருக்கு ஆறுதல் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் Read More

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. ஷீபா வாசி     (வார்டு 122), திரு.நாஞ்சில்  ஈஸ்வர பிரசாத் (வார்டு 165) ஆகியோர் மறைவினையொட்டி அவர்களது குடும்ப பாதுகாப்புநிதியாக தலா ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை அவர்களது குடும்பத்தினரிடம் மாண்புமிகுநகராட்சி …

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். Read More