மருந்தே இல்லாத கொரோனா; நம் வாழ்க்கை முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காப்பாற்றும்: கமல்ஹாசன் எச்சரிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மருந்தில்லா கரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வாழ்க்கைமுறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காக்கும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரண மாக மார்ச் 24-ம் தேதிமுதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. அதன் …

மருந்தே இல்லாத கொரோனா; நம் வாழ்க்கை முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காப்பாற்றும்: கமல்ஹாசன் எச்சரிக்கை Read More

இது இந்தி அரசல்ல இந்திய அரசு’- என ஆயுஷ் அமைச்சக செயலருக்கு கமல்ஹாசன் நினைவூட்டி எச்சரிக்கிறார்

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக் கான இணையவழி  புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக மருத்துவர்கள் இணைய  வழியில் ஆட்சேபம் தெரிவித்தபோது ஆயுஷ் அமைச்சக செயலரின் கருத்து சர்ச்சையை …

இது இந்தி அரசல்ல இந்திய அரசு’- என ஆயுஷ் அமைச்சக செயலருக்கு கமல்ஹாசன் நினைவூட்டி எச்சரிக்கிறார் Read More

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெற்றி என்றாலும், துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்றுள்ள மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் போராட்டம் இத்துடன் முடியவில்லை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: “மக்களின் வலிமையான குரலுக்கு …

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெற்றி என்றாலும், துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More