முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் முல்லை பொpயாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. 13.08.2020 அன்று …

முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார் Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் பொதுசுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் குரங்கணி பகுதியில் முழு ஊரடங்கு குறித்த கண்காணிப்பு பணிகள் பலத்த காற்றினால் சேத மடைந்த மிளகு வாழை மற்றும் தோட்ட …

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணங்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிபுரம் ராமகிருஷ்ணாபுரம் டி.புதுக்கோட்டை முத்தையன் செட்டி பட்டி வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் 07.08.2020 அன்று பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணங்களை வழங்கி ஆறுதல் கூறினார். Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.08.2020 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடர் முயற்சியால் அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையப்படவுள்ள தற்காலிக மற்றும் புதிய இடங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர் முயற்சியால் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி அருகில் செயல்பட்டு வரும் கல்வி டிரஸ்ட் வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்காலிகமாக அமையவுள்ள அரசு கால்நடை கல்லூரி மற்றும் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடர் முயற்சியால் அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையப்படவுள்ள தற்காலிக மற்றும் புதிய இடங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் சுவாப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு பணிகளை 01.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் …

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தேனி மாவட்டம் பொpயகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடைபிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு பணிகள் பெரியகுளம் தனியார் மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து 28.07.2020 …

சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 27.07.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடை பிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது. தமிழகத்தில் பல்வேறு …

போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு Read More

சாலையோர குடிசைவாசிகளுக்கு அரசு செலவில் கான்ங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட சுற்றுலா மாளிகையில்  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டுமானப்பணிகள் குறித்து துறை  சார்ந்த முதன்மை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (18.07.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி  பல்தேவ் …

சாலையோர குடிசைவாசிகளுக்கு அரசு செலவில் கான்ங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். Read More

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழி

நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும் தாய்மார்களின் நல்வாழ்விற்கும் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கடடடுப்படுத்துதல் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன். சிறுகுடும்ப நெறி திருமணத்திற்கேற்ற வயது முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ளவேண்டிய குடும்ப நலமுறைகள் முதல் …

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழி Read More