காவல்துறை தலைமை இயக்குநர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள் (3 Apps), பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,(24.01.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, முன்னிலையில், சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து …

காவல்துறை தலைமை இயக்குநர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள் (3 Apps), பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம் திட்டத்தை துவக்கி வைத்தார். Read More

போக்குவரத்தில் மாணவர்களின் படைப்பாற்றல்

போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் சாலைப் பலகைகள் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக 1982 ஆம் ஆண்டு RSP (Road Safety Patrol) நிறுவப்பட்டது. தற்போது, 324 பள்ளிகளில் 28,000 பள்ளிக் குழந்தைகள் GCTP உடன் சேர்ந்துள்ளனர். சாலைப் பாதுகாப்பு மாதத்தின் …

போக்குவரத்தில் மாணவர்களின் படைப்பாற்றல் Read More

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவரது மனைவி  மம்தா ஜிவால் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவரதுமனைவி ஷில்பம் கபூர் ஆகியோர் புனித தோமையர்மலை ஆயுதப்படை மைதானத்தில், சென்னைபெருநகர காவல், …

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.   Read More

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் வசிக்கும் பட்டாபிராமன், ஆ/வ.66, த/பெ.ராமசுப்பரமணியன் என்பவரிடம் மதுரையைச் சேர்ந்த மாறன் என்பவர், பட்டாபிராமின் மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவிமேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறியதன்பேரில், பட்டாபிராமன் மேற்படி மாறனுக்கு ரொக்கமாகவும், வங்கி மூலமாகவும் என மொத்தம் …

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நொளம்பூர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., V-7 நொளம்பூர் காவல் நிலைய எல்லையில், ஜெகன்என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டஎதிரிகளை கைது செய்த திருமங்கலம் சரக உதவிஆணையாளர் தலைமையிலான காவல் அதிகாரிகள்மற்றும் காவல் ஆளிநர்களை இன்று (27.12.2023) …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நொளம்பூர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ.5 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், கண்காணிப்பாளராக (அமைச்சுப்பணியாளர்) பணிபுரிந்துவந்த திரு,பி.ஜலால் போஸ்  உடல் நலக்குறைவால் 21.01.2023 அன்று இறந்தார். இறந்துபோன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்சங்கத்தின் சார்பில் ரூ.5,00,000/- நிதி திரட்டினர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ.5 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணியின்போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து, அநேக இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை பெருநகரகாவல் ஆணையாளர்  சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணியின்போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். Read More

சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் செம்பியம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். மேலும், பெரம்பூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து, அநேக இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை பெருநகரகாவல் ஆணையாளர்  சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர …

சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் செம்பியம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். மேலும், பெரம்பூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, (03.12.2023) இரவு முதல், சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்தது. இதனால், சென்னைபெருநகரில் உள்ள அநேக இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே, புயல்எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை பெருநகர …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More