வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏகாம்பரம், வ/48, த/பெ.மணி மற்றும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் கோபி, வ/33, த/பெ.துரைராஜ் ஆகியோர் தங்களது ஆட்டோவில் 15.7.2020 அன்று மாலை வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நிறுத்தியபோது, சாலையில் பணக்கட்டு …

வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

உயிரிழந்த மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் உருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினர்

சென்னை பெருநகர காவல், நவீனக் கட்டுப்பாட்டறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி என்பவர் S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் வாகனத்தின் பொறுப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி கடந்த 26.6.2020 அன்று கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் …

உயிரிழந்த மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் உருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினர் Read More

கஞ்சா கடத்தல் நபரை கைது செய்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய ஆணையர்

செங்குன்றம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையின் போது லோடு வாகனத்தில் கஞ்சா ஏற்றி வந்த 2 நபர்களை கைது செய்து 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி …

கஞ்சா கடத்தல் நபரை கைது செய்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய ஆணையர் Read More

கொரோனா தொறறிலிருந்து மீண்டுவந்த காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 72 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 13.7.2020 அன்று பணிக்கு திரும்பிய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் …

கொரோனா தொறறிலிருந்து மீண்டுவந்த காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் வாழ்த்து தெரிவித்தார் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கொரோனா தொற்று சம்பந்தமாக பாடல் பாடி விழிப்புணர்வு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டு. சென்னை பெருநகர காவல், S-1 புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணபுரியும் .P.மணிமாறன் என்பவர் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக பாடல்கள் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

பொதுமக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த ஆணையர் மகேஷ் அகர்வால்

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் காவல் ஆணையாளரை சந்தித்து தங்கள் குறை களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம் …

பொதுமக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த ஆணையர் மகேஷ் அகர்வால் Read More

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் 06.7.2020 அன்று காலை சென்னை, எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனைக்கு சென்று அங்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள் குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் காவல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி …

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார் Read More

சென்னை நகர ஊரடங்கையொட்டி கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை ஆணையர அறிவுறுத்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் அமைந்தகரை , அண்ணா ஆர்ச் அருகில் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் …

சென்னை நகர ஊரடங்கையொட்டி கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை ஆணையர அறிவுறுத்தினார். Read More

சென்னை மண்டலத்தில் இ பாஸ் இல்லாமல் வாகனங்கள் இயங்கலாம் என்கிறார் கூடுதல் ஆணையர் கண்ணன்

ஷேக்மைதீன் சென்னை மண்டலம் உள்ளே வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாதம் முழுவதும் …

சென்னை மண்டலத்தில் இ பாஸ் இல்லாமல் வாகனங்கள் இயங்கலாம் என்கிறார் கூடுதல் ஆணையர் கண்ணன் Read More

கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் ஆணையர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோட்டாக் மஹிந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனம் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை காவல் ஆணையரக தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள …

கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் ஆணையர் வழங்கினார் Read More