தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதன் அவசியம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெருமளவில் நடத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி …

தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு Read More

ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல் நிலைக்காவலர் ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

.ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கு பாராட்டு மற்றும் காவல் உதவி ஆய்வாளரால் காப்பாற்றப்பட்ட பெண்மணி சென்னை பெருநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து நன்றி கூறினார். சென்னை, மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, ராகவா நகர், எண்.3/358 “ஏ” என்ற …

ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல் நிலைக்காவலர் ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., 28.8.2019 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டுக்காடு படகு இல்லம் அருகில் (சென்னை பெருநகர காவல் எல்லை முடியும் இடம்) வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட ANPR மறைகாணி …

அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி பதவிகளுக்கான எழுத்து தேர்வுகள் 25.8.201) சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன் …

காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

M-6 மணலி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.B.தனசேகரன் மற்றும் வாகனஓட்டுனர்/சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.T.கிருஷ்ணராஜா ஆகிய இருவரும் 21.08.2019 அன்று இரவு பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 01.00 மணியளவில் (22.8.2019) மணலி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட …

காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

COP gave Ambulance to Hospital by Believe Development Trust

தொண்டு நிறுவனம் நன்கொடையாக வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் புத்தாடைகளை சிவகங்கையில் இயங்கி வரும் ஆரோக்கியா சாரிடபிள் மருத்துவமனையின் நிர்வாகியிடம் காவல் ஆணையாளர் வழங்கினார். மேலும் ஏழை பெண் ஒருவருக்கு திருமண உதவி தொகையாக ரூ.2 லட்சம் வழங்கினார். சென்னை, வளசரவாக்கத்தில் …

COP gave Ambulance to Hospital by Believe Development Trust Read More

குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

பீர்க்கன்கரணை பகுதியில் சங்கிலி பறிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து வாலிபர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னை, புதுபெருங்களத்தூர், சீனிவாசன்நகர், திருவள்ளுவர் தெரு, எண்.39/12 என்ற முகவரியில் சூர்யா, வ/23, த/பெ.குமார் என்பவர் வசித்து வருகிறார். சூர்யா கடந்த 18.08.2019 அன்று …

குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

12.08.2019 மாலை எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு, 2019ம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற …

துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார். Read More