வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏகாம்பரம், வ/48, த/பெ.மணி மற்றும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் கோபி, வ/33, த/பெ.துரைராஜ் ஆகியோர் தங்களது ஆட்டோவில் 15.7.2020 அன்று மாலை வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நிறுத்தியபோது, சாலையில் பணக்கட்டு …
வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More