தாம்பரம் மாநகரத்தை போதையில்லா நகரமாக மாற்ற ஆலோசனை – ஆணையர் அபின் தினேஷ் மோதக்

தங்க முகையதீன் ———– தாம்பரம் மாநகரத்தை போதைப்பொருட்கள் இல்லா நகரமாக மாற்றுவதற்காக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அபின் தினேக்ஷ் மோதக்,  அறிவுறுத்தலின்படி கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளி மற்றும் …

தாம்பரம் மாநகரத்தை போதையில்லா நகரமாக மாற்ற ஆலோசனை – ஆணையர் அபின் தினேஷ் மோதக் Read More

5 சவரன் தாலிச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர்

ஐஸ்அவுஸ், வி.ஆர் பிள்ளை தெருவில் வேல்முருகன் என்பவர் கலைமகள் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 24.10.2025 அன்று மேற்படி ஜெராக்ஸ் கடைக்கு வந்த நபர் ஒருவர் சுமார் 5 சவரன் தாலிச்செயினை தவறவிட்டு சென்றுள்ளார். தாலிச்செயினை கண்டெடுத்த …

5 சவரன் தாலிச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர் Read More

காவல் நிலைய 19 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1.023 கிலோ போதைப் பொருட்கள் சென்னை பெருநகர காவல்துறையால் அழிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக் குழு செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட்லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட வசதியில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, சென்னை பெருநகர காவல்துறையால் …

காவல் நிலைய 19 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1.023 கிலோ போதைப் பொருட்கள் சென்னை பெருநகர காவல்துறையால் அழிக்கப்பட்டது. Read More

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;

ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது “Online Fake Share Market Scams” குறித்து மக்களுக்கு எளிமையாக …

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்; Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, அக்.27- அக்டோபர் 10, 2020 ஆம் ஆண்டு, கிண்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்த சாமுவேல் என்பவர் சிறுமியிடம் …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை Read More

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது

 இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து முறையாக பதிவு செய்யாமல் அறக்கட்டளைகள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளி நாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் பணம் வருவதாக பொய்யாக கூறி, தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்ச …

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது Read More

சென்னை பெருநகர காவல்துறை சார்பாககாசிமேடு பகுதியில் போதைப் பொருட்களுக்குஎதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் பல்வேறு இடங்களில் சென்னைபெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வடக்கு மண்டலம், வண்ணாரப்பேட்டை காவல்மாவட்டம்,  மதுவிலக்கு அமலாக்கப் …

சென்னை பெருநகர காவல்துறை சார்பாககாசிமேடு பகுதியில் போதைப் பொருட்களுக்குஎதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது Read More

தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.

(தங்க முகையதீன்) கடந்த 07.10.2025 பள்ளிக்கரணை, காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த நம்பத் தகுந்த தகவலின் அடிப்படையில், மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி சாலையில் உள்ள ஜூஸ் வேர்ல்ட் கடை அருகே வாகன சோதனை செய்த பொழுது, காரில் 300 கிலோ …

தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல். Read More

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் 4 நபர்கள் கைது

260 கிராம்  ஓஜீ கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா,  10 மில்லி கஞ்சா ஆயில்,  8  எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள்,  6 செல்போன்கள்,  பணம் ரூ.2.65 லட்சம் மற்றும்  1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் 4 நபர்கள் கைது Read More

அங்கீகரிக்கப்படாத வாடகை வாகனங்கள் மீது தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை தீவிர நடவடிக்கை

தாம்பரம் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர், பொத்தேரியில் உள்ள தனியார் வாகன வாடகை கடைகளில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். இச்சோதனையின்போது, முறையான அங்கீகாரமின்றி, பல இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதும், சட்டவிரோதமாக வணிக நடவடிக்கைகளுக்குப் …

அங்கீகரிக்கப்படாத வாடகை வாகனங்கள் மீது தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை தீவிர நடவடிக்கை Read More