தமிழக காவல்த்துறையினர் ரூ.4 கோடி போதைப் பொருளை தீயிட்டு அழித்தார்கள்

சட்டவிரோத போதைப்பொருளை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் காவல் துறை இயக்குனரின் வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் 339 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3408.345 கிலோ கஞ்சா, 0.728 …

தமிழக காவல்த்துறையினர் ரூ.4 கோடி போதைப் பொருளை தீயிட்டு அழித்தார்கள் Read More

லஞ்சம் வாங்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்த தாம்பரம் காவல்த்துறை ஆணையர்

செப்டம்பர் 20-ம் தேதியன்று, சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோக்ஷபுரம், சோதனைச் சாவடி அருகே ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, போக்குவரத்துக் காவலர் கதிரேசன், அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டுநரிடம் …

லஞ்சம் வாங்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்த தாம்பரம் காவல்த்துறை ஆணையர் Read More

176 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது

மதுரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவுகாவல் ஆய்வாளர், ரா. ராஜாங்கம்  தலைமையில் கடந். 22.09.2025, மாலை இரகசியத் தகவலின்அடிப்படையில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடைகாவல் நிலைய     எல்லைக்குட்பட்ட  சிட்டம்பட்டி டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டதில், வாகன  டாரஸ் கண்டெய்னர் லோரியில், ஆந்திராவில் …

176 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ-பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம்

சென்னை பெருநகர காவல்துறை, 12 காவல் மாவட்டங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களில் தாக்கலாகும் குற்றவியல் வழக்குகளின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு, உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்று தந்திடவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை உறுதிபடுத்திடவும், காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ-பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம் Read More

தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருமுடிவாக்கம் மற்றும் படப்பை காவல் நிலையங்களை  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  திறந்து வைத்தார். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, குன்றத்தூர் …

தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது

தமிழக முதலமைச்சர் கடந்த 29.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில்முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல்சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியானகாவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனிஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள் காவலர் நாளாகக்கொண்டாடப்படும் என …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது Read More

சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.04.2025 அன்று சட்டப்பேரவையில், ‘‘முதன் முதலாக 1859ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ஆம் நாள். இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் நாள் காவலர் …

சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது Read More

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் 06.09.2025 அன்று சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக்,தாம்பரம் ஆயுதப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். …

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது Read More

சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும்  காவல் ஆய்வாளர் ராமலிங்கம், 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், சென்னை அம்பத்தூர், மத்தியகுற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளில் …

சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க  தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்ட துவக்க விழாவில் …

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம். Read More