அண்ணாசாலையில் காவல் குழுவினர்

முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 19.06.2020 காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களை கண்காணிக்க …

அண்ணாசாலையில் காவல் குழுவினர் Read More

கொரோனா விழிப்புணர்வு

முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 19.06.2020 காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களை கண்காணிக்க …

கொரோனா விழிப்புணர்வு Read More

COP welcoming DC Anna nagar & 2 pcs for return back from Corona

சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 25.5.2020 பணிக்கு திரும்பிய அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்களை …

COP welcoming DC Anna nagar & 2 pcs for return back from Corona Read More

COP gave mask to public at stanley hospital, Royapuram

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 24.05.2020 அன்று காலை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி முககவசங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து …

COP gave mask to public at stanley hospital, Royapuram Read More

Police Family @ Kondithoopu Quarters

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் 18.05.2020 மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு திரவ சுத்திகரிப்பான் (Hand Sanitizer), சோப்பு, முககவசம் மற்றும் கபசூர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கினார். …

Police Family @ Kondithoopu Quarters Read More

COP visited IIT campus, Tondiarpet

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி தங்கும் விடுதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு அலுவல்கள், பணியாளர்களை சந்திக்க நேரில் சென்று, அவர்களுடன் காணொலி …

COP visited IIT campus, Tondiarpet Read More

COP inaugurated touch free hand wash machine

சென்னை பெருநகரில் கொரோனா வைரஸ் பராவமல் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப அவர்கள் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் தானியங்கி கைகைழுவும் இயந்திரத்தின் பயன்பட்டை துவக்கிவைத்தார்.  

COP inaugurated touch free hand wash machine Read More

Corona Awareness Anthem

தமிழக காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்மந்தமான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு அதன் அங்கமாக சென்னை மாநகர காவல்துறையில் 03.06.2019 அன்று இந்த சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் அவர்களின் நேரடி …

Corona Awareness Anthem Read More

2 Childrens gave their savings for Corona fund toAddl.COP (N) Tr.Dhinakaran

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திரு.வெங்கடேசலு என்பவரின் மகன்கள் புருசோத்தமன் (வயது 13) மற்றும் ஜஸ்வந்த் பாலாஜி (வயது 12) என்பவர்கள் தினமும் அவர்கள் பெற்றோர் கைசெலவிற்காக கொடுக்கும் பணத்தை செலவழிக்காமல் சேமித்து வைத்த உண்டியல் பணமான ரூ.741 மற்றும் ரூ.816 …

2 Childrens gave their savings for Corona fund toAddl.COP (N) Tr.Dhinakaran Read More