சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்

கொரோனா வைரஸ் பரவலால் உலகமே திக்கு முக்காடி போய்க் கொண்டிருக்கும் நிலையில் காவல் துறையினர் தங்கள் உயிரை துச்சமென கருதி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது செயல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.புகார் …

சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் Read More

சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனர் புதிய அறிவிப்பு

சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் மகேஷ்குமார் அகர்வால்  கூறியதாவது: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக …

சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனர் புதிய அறிவிப்பு Read More

கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் அரசு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கொரோனா பாதிப்பாலும் அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்காலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் சுரண்டி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஜூன் 7ம் தேதியிலிருந்து தொடர்ந்து …

கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் அரசு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

சாத்தான்குளம் காவல் விசாரணையில் தந்தை மகன் மரணமடைய காரணமான உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு

சாத்தான்குளம் காவல் விசாரணையில் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவத்தில் சிபிசிஐடி 12 குழுக்களாக விசாரித்ததில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.ரகு கணேஷ், காவலர் முத்துராஜ், காவலர் முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் …

சாத்தான்குளம் காவல் விசாரணையில் தந்தை மகன் மரணமடைய காரணமான உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு Read More

உதவி ஆய்வாளர் மணிமாறனுக்கு மலரஞ்சலி செலுத்திய டிஜிபி

உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப. அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்இ.கா.ப, அவர்கள் இன்று (1.7.2020) மாலை 05.15 மணிக்கு …

உதவி ஆய்வாளர் மணிமாறனுக்கு மலரஞ்சலி செலுத்திய டிஜிபி Read More

சென்னையில் ஊரடங்கை மீறிய 59,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் …

சென்னையில் ஊரடங்கை மீறிய 59,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது Read More

முழு ஊரங்கின்போது ஆணையர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி தங்கசாலை (மின்ட்) சிக்னல் அருகே நடைபெற்று வரும் காவல் குழுவினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

முழு ஊரங்கின்போது ஆணையர் ஆய்வு Read More

அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் வாகனத் தணிக்கை பணி

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 23.06.2020 அன்று மாலை அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது இணை ஆணையாளர் …

அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் வாகனத் தணிக்கை பணி Read More

சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் ஆய்வு

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 20.06.2020 அன்று மாலை பூந்தமல்லி சாலை, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு …

சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் ஆய்வு Read More

மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.பாலமுரளி படத்திற்கு திரு.ஜ.கு.திரிபாதி மலரஞ்சலி

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப., அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 18.6.2020 காலை R-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில், மறைந்த காவல் ஆய்வாளர் திரு.S.பாலமுரளி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். …

மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.பாலமுரளி படத்திற்கு திரு.ஜ.கு.திரிபாதி மலரஞ்சலி Read More