COP inaugurated touch free hand wash machine

சென்னை பெருநகரில் கொரோனா வைரஸ் பராவமல் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப அவர்கள் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் தானியங்கி கைகைழுவும் இயந்திரத்தின் பயன்பட்டை துவக்கிவைத்தார்.