COP issued Face Sihields to Traffic Police Personnel
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.கா.விசுவநாதன் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) திரு.கே.ஜெயந்த் ஆகியோர் கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்பு கவசங்களை வழங்கினார்.
COP issued Face Sihields to Traffic Police Personnel Read More