வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் அவர்களின் 2வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் 2017ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.எஸ்.பெரியபாண்டியன் அவர்கள் V-4 ராஜமங்களம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலஷ்மி ஜுவல்லரி மற்றும் அடகுக்கடையில் மேள்தளத்தை துளையிட்டு உள்ளே நுழைந்து சுமார் …
வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் அவர்களின் 2வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. Read More