சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர் காமராஜர் தெரு, எண்.6 என்ற முகவரி யில் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ. அப்துல்ரகீம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து …

தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தும், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொது மக்களுக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாலையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் …

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு.

சுமார் 1,200 மாணவிகள் செல்போனில் பதிவிறக்கம் செய்தனர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி செயலியின் பயன்குறித்து எடுத்துரைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 07.12.2019 அன்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்று, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்களிடம், பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS என்ற செயலியின் பயன் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி செயலியின் பயன்குறித்து எடுத்துரைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தி ல் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவி களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும் வேளச்சேரி காவல் நிலையத்தில் கட்டப்பட்ட காவலர் ஓய்வு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 06.12.2019 அன்று மாலை பெண்கள் பாதுகாப்பிற்காக கிண்டி, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி அறிமுக விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலி செயல்படும் விதம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார் Read More

சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மன்றங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்பேரில், வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று (23.11.2019) …

சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பயணி ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் தங்கநகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

I. சொத்து பிரச்சனை சம்பந்தமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் 2 குழந்தைகளை காப்பாற்றிய சுற்றுக் காவல் ரோந்து வாகன உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர். சென்னை, பெரவள்ளூர், SRB வடக்கு தெரு, எண்.48 என்ற முகவரியில் மாலா வ/38, க/பெ.முருகன் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பயணி ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் தங்கநகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More