செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, படாளம் கிராமத்தில்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  Read More

கண்புரை ஊடுகதிர் அறுவை சிகிச்சைக்கு கருவி வாங்க அனுமதி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் இயங்கும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியிலிருந்து குவாரிகளினால் பாதிக்கப்பட்ட கிராமம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு லேசர் கண் புரை அறுவை சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு கருவி …

கண்புரை ஊடுகதிர் அறுவை சிகிச்சைக்கு கருவி வாங்க அனுமதி Read More

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில், இன்று (18.02.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர்  முஅப்பாவு தலைமையில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். Read More

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து  கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு (17.02.2024) நடத்திய வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,தொடங்கி வைத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து கீழ்பாக்கம் அரசுமனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் முகாம் 17.02.2024  இன்று நடத்தப்பட்டது. இம்முகாமினை  பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், …

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து  கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு (17.02.2024) நடத்திய வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,தொடங்கி வைத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (12.02.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டாமாற்றம், முதியோர் உதவித்தொகை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வே எண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப. தலைமையில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு  திறந்துவைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (02.02.2024) நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வேஎண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் .வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் …

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வே எண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப. தலைமையில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு  திறந்துவைத்தார் Read More

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக்  கட்டடத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள்தொடக்கப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாககட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடப் பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு (30.01.2024) அடிக்கல் …

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக்  கட்டடத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (29.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்துவசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் (29.01.2024) தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் மூலம் புதிய வழித்தட பேருந்து இயக்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப.,  முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் …

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் Read More

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (29.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறுகோரிக்கைகள் குறித்த 330 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை …

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் Read More