வேலூரில் கழகத்தின் பவளவிழா… வெற்றிக்கு அச்சாரமிடும் முப்பெரும் விழா!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் கழகப் பவளவிழா – முப்பெரும் விழா அழைப்பு மடல். கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் முன்பாக, “திராவிட முன்னேற்றக் …

வேலூரில் கழகத்தின் பவளவிழா… வெற்றிக்கு அச்சாரமிடும் முப்பெரும் விழா! Read More

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையின் விவரம் வருமாறு:

அனைவர்க்கும் வணக்கம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியைச்சேர்ந்த அனைத்துத் தலைவர்களுக்கும் வணக்கம். பாட்னாவில் கூடும் போது 19 கட்சிகள் – பெங்களூரில்கூடும் போது 26 கட்சிகள் – மும்பையில் கூடிய இன்று 28 கட்சிகள் – என இந்தியா கூட்டணி …

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையின் விவரம் வருமாறு: Read More

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகங்கள் – அணிகள் இணைந்து கொண்டாடுவீர்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். அதற்குள்ளாகவா ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கின்ற அளவிற்கு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவேந்தலை ஆகஸ்ட் 7-ஆம் நாள் அமைதிப் பேரணியுடன் கடைப்பிடித்தோம். ‘மறந்தால்தானே …

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகங்கள் – அணிகள் இணைந்து கொண்டாடுவீர்! Read More

கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர்.

கலைஞர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற தி.மு.கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். …

கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர். Read More

இயக்கத்தில் உறுப்பினராக எத்தனை பேர் சேருகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம் என்பதைவிட, சேர்ந்த இளைஞர்களை திராவிட எண்ணம் கொண்ட போர் வீரர்களாக நீங்கள் எவ்வாறு மாற்றப் போகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம்.- மு.க.ஸ்டாலின்

சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு. ஒருவருக்கு எத்தனை …

இயக்கத்தில் உறுப்பினராக எத்தனை பேர் சேருகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம் என்பதைவிட, சேர்ந்த இளைஞர்களை திராவிட எண்ணம் கொண்ட போர் வீரர்களாக நீங்கள் எவ்வாறு மாற்றப் போகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம்.- மு.க.ஸ்டாலின் Read More

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின்

இன்று (26-07-2023) மாலை, திருச்சியில் நடைபெற்ற , டெல்டா மாவட்டக் கழகங்களின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருச்சிக்கும் மிக நெருக்கமான …

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின் Read More

உரிமைக்காக போராடினால் நடவடிக்கையா? அமைப்புகளில் மாணவர்கள் இணைந்தால்,பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கமா? தி.மு.க. மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது! – மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவிப்பு!

தொன்மையும், பாரம்பரியமும் மிக்க “சென்னை பல்கலைக்கழகத்தின்” கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  இப்பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட மாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட …

உரிமைக்காக போராடினால் நடவடிக்கையா? அமைப்புகளில் மாணவர்கள் இணைந்தால்,பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கமா? தி.மு.க. மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது! – மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவிப்பு! Read More

மோடி அரசை வீழ்த்த வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த முதல்வர்

மோடி அவர்கள் தலைமையில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தைக் கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.  அதைத்தொடர்ந்து, இன்றும், …

மோடி அரசை வீழ்த்த வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த முதல்வர் Read More

தமிழ்நகரில் தலைநிமிர்ந்து நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும்மகிழ்ச்சி மடல். நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், திராவிட மாடல் அரசின் சார்பிலும் ஆண்டு முழுவதும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் பல்வேறு …

தமிழ்நகரில் தலைநிமிர்ந்து நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! Read More

வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும்அழைப்பு மடல். நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நாம் நினைக்காத நாளில்லை; எண்ணாதபொழுதில்லை.  நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடிமனதிலிருந்து உச்சரிக்கும்போதும் உடன்பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் …

வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்! Read More