மதநல்லிணக்க உறுதிமொழி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அருகில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழம்பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை தலைவருமான பூச்சி எஎ.முருகன், வழக்கறிஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி  ஆகியோர் உள்ளார்கள்.