ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு!

திருநெல்வேலி, ஜூலை. 20: நெல்லை ஜங்ஷனில் உள்ள ஷீபா மருத்துவமனையில், நிமிடத்திற்கு 350 லிட்டர் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தின் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது. ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திறந்துவைத்தார்.


நிகழ்ச்சிக்கு ஷீபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமைத் தாக்கினார், ஆக்சிசன் உற்பத்தியின் செயல்பாடுகள் பற்றி ஷீபா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர். முகம்மது அராபத் பேசினார். விழாவில், எம்.என்.ஹ். ஜூவலர்ஸ் அதிபர் எம்.கே.எம். முகம்மது நாகிப், சாரா ஜூவலர்ஸ் அதிபர் எம்.கே.எம். முகம்மது நாசர் மற்றும் பலர் காலத்துக் கொண்டனர்.